மத்திய பிரதேச மாநிலம்
போபால் நகரின் முக்கிய இடமான சியாமளா ஹீல்ஸ் பகுதியில் நடிரா காலனி
உள்ளது.இங்குதான் தீவிரவாதி தாஉத் இப்ராஹிம் நெருங்கிய கூட்டாளியாக கருதபாடும் கடத்தல்
மன்னன் இக்பால் மிர்ச்சி தனது அயல்நாட்டு மனைவி பெயரில் 1991-ம் ஆண்டு 8343 சதுர
அடி கொண்ட மிகப்பெரிய பங்களோ ஒன்று வாங்கினார்.
இந்த பங்களோ 2004-ம்
ஆண்டு முதல் யாரும் குடியிருக்காமல் காலியாக இருந்துளது .இந்தநிலையில் ,சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி இந்த பங்களோவை
சுங்கவரிதுரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .இதை ஆடுத்து ,கடத்தல் மற்றும்
அன்னியசெலவாணி காட்டு பங்களோவை ஏலத்திற்கு
விட்டனர் .இதற்காகவே ,இந்த அதிகாரிகள் மும்பையில் இருந்து
இங்கு வந்தனர்.
மும்பையை தலைமயீடமாக
கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று ரூ .7.5 கோடிக்கு இந்த பங்களோவை ஏலத்திற்கு எடுத்தது
.இதற்கு முன் 2007-ம் ஆண்டு நடந்த ஏலத்தின்போது ,இக்பால் மிர்ச்சின் அச்சுறுதல் காரணமாக ,இந்த
பங்களோ ஏலம் விடும் பணி நடைபெறாமல் போனது குறிபடதக்கது .
0 comments:
Post a Comment