மாற்றானுக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். சூர்யாவுக்காக ஒரு ஸ்கிரிப்ட்
பண்ணிட்டு வர்றேன் என்று வெங்கட்பிரபு சொன்ன நழுவல் பதில்களுக்கு இன்று
நலுங்கு வைத்துவிட்டார்கள் இருவரும். ஆமாம், இவர்கள் இணைவது உறுதி
செய்யப்பட்டிருக்கிறது.
இருவேறு எண்ணவோட்டம் உள்ள இரு போலீஸ் அதிகாரிகளின் கதைதானாம் படத்தின் ஒன் லைன். சரி, ஒரு போலீஸ் சூர்யா. இன்னொருவர்? ரவி தேஜா என்கிறார்கள். இதனால் படத்தை தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். தயாரிப்பு... வேறு யாராக இருக்க முடியும். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜ். இசை யுவன் ஷங்கர் ராஜா.
இருவேறு எண்ணவோட்டம் உள்ள இரு போலீஸ் அதிகாரிகளின் கதைதானாம் படத்தின் ஒன் லைன். சரி, ஒரு போலீஸ் சூர்யா. இன்னொருவர்? ரவி தேஜா என்கிறார்கள். இதனால் படத்தை தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். தயாரிப்பு... வேறு யாராக இருக்க முடியும். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜ். இசை யுவன் ஷங்கர் ராஜா.
0 comments:
Post a Comment