ஈரோடு: ஈரோட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 23 யானைகள் வரை
பலியாகியுள்ளதாக வனத்துறை மூத்த அதிகாரி கூறியுள்ளார். ஈரோடு மற்றும்
சத்தியமங்கலம் வனச்சரகத்தில் 1200 யானைகள் உள்ளது. இதில் 3 யானைகள்
மின்சாரம் தாக்கி பலியாகின. ஒன்று கொல்லப்பட்டது. மீதி 19 யானைகள்
இயற்கையாக பலியாகியுள்ளது. ஒவ்வொரு மாதமும் குறைந்தது 2 யானைகள்பலியானதாக
ஈரோடு மாவட்ட வன அதிகாரி அருண் கூறினார்.
0 comments:
Post a Comment